இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
சபரிமலை தங்க மோசடி…கேரள சட்டமன்றத்தில் கடும் அமளி…
சபரிமலை தங்கத் திருட்டு விவகாரத்தை முன்வைத்து கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டதால், அவை முழுவதும் பரபரப்பாக மாறியது.சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணை முன்னேற்றம் குறித்து அரசு தெளிவான பதில் அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி...
தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கு சங்கடம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதாலேயே தன்னை பேச அனுமதிக்க மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளாா்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்காக மக்களவை கூடிய நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்களின்...
அஜித் பவாரின் மனைவி முதலமைச்சர் ஆவாரா?
அஜித் பவாா் மறைவை அடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவாரை பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக்க அக்கட்சியினா் வற்புறுத்தி வருகின்றனா்.மராட்டியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அஜித் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கமாக உள்ளது. விமான...
யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை
ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் சாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுக்கும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதி புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு(UGC - University Grants...
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு…அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு…
மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெறுகிறது.இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள், சுனேத்ரா பவார் (மனைவி, ராஜ்யசபா எம்பி), அவரது மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார், அவரது...
இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி
இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொருப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற...
மராட்டிய துணைமுதலமைச்சர் அஜித் பவார் கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல்…
மராட்டிய துணைமுதலமைச்சா் அஜித் பவாா் எடுத்துக் கொண்ட கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களில்...
பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் அஜித் பவார் மரணம்…சந்தேகத்தை கிளப்பிய மம்தா பேனர்ஜி
பாஜகவை விட்டு பிரிய நினைத்த நேரத்தில் விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து சந்தேகத்தை கிளப்பிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம், நாடு முழுவதும்...
அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.அமித்ஷா”30 ஆண்டுகளுக்கு மேல் மராட்டிய வளா்ச்சிக்கு அஜித் பவாா் ஆற்றிய...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு
ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியிலும் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது.ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
