இந்தியா
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...
மேற்கு வங்கம்: எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க துணை ராணுவத்தை அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களில் பலர்...
மேற்குவங்கத்தில் நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு: “திட்டமிட்ட சதி” என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் (SIR) ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு (Gherao), 9 மணி நேரத்திற்கும் மேலாகப் பிணைக்கைதிகளாக வைத்திருந்த சம்பவம், அந்தப் பணியைத் தடுப்பதற்காக...
”டெல்லி” குழந்தை கடத்தல் சந்தையாக மாறிவிட்டது – நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து
குழந்தை கடத்தலுக்கான பெரும் சந்தையாக டெல்லி மாறிவிட்டது என டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது . மேலும், குழந்தை கடத்தலை தடுக்க போதிய வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தும் அதனை செயல்படுத்த தவறியதால் குழந்தை கடத்தல் தொடர்வதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.குழந்தை...
மக்களவையில் இன்று சர்ச்சைக்குரிய சி.ஏ.பி.எஃப் (CAPF) மசோதா தாக்கல்
மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதாவை, பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக, "இரண்டு நாள் கால அவகாசம்" அளிக்க வேண்டும் என்ற விதியிலிருந்து தளர்வு கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவை...
வெர்ஸ் இன்னோவேஷன் வாரியத்தில் புதிய இயக்குநராக ‘டெலாய்ட்’ முன்னாள் தலைவர் பி.ஆர். ரமேஷ் நியமனம்!
இந்தியாவின் முன்னணி AI- தொழிநுட்பத்தில் இன்னோவேஷன் (VerSe Innovation), தனது நிறுவன நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பி.ஆர். ரமேஷ் அவர்களைத் தனது வாரியத்தின் இயக்குநராகவும் (Independent Director), தணிக்கைக் குழுவின் தலைவராகவும் (Chair of the Audit Committee)...
மகளிர் உரிமைதொகை ரூ.3000… பாஜக அறிக்கையில் அதிரடி வாக்குறுதிகள்
பெண்களை கவரும் வகையில் ”அருணோதய்” திட்டத்தில் மகளிருக்க வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3000 கே உயர்த்தப்படும் என அசாமில் பாரதிய ஜனதாக கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.அசாம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய...
பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்…
பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்லாஷ்டமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள்...
பீகார்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலி
நாளந்தாவில் ஷீத்லாஷ்டமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்லாஷ்டமி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் இந்த கோயிலில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் சட்ட வரைவுக்கு மாநிலங்களவையில் திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா இது குறித்து கூறியிருப்பதாவது, ” கடந்த 3 ஆண்டுகளில்...
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார்.பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை...
━ popular
சென்னை
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் தொழிற்சாலை...
