இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
‘இனி காகிதப் பணம் இல்லை; பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்?’ – கள்ளநோட்டை ஒழிக்க ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்!
நீண்ட ஆயுள் மற்றும் அதீத பாதுகாப்பு அம்சங்களுடன் தயாராகும் பாலிமர் நோட்டுகள். சோதனை முயற்சியைத் தொடங்க ஆர்பிஐ தீவிரம்!இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, கிழிந்து போகாத மற்றும் தண்ணீரில் நனையாத 'பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை'...
டெல்லியை அதிர வைக்கப் போகும் ஜூலை 20 போராட்டம் – சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக வெடிக்கும் புதிய புரட்சி!
தேசிய அளவிலான தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், 19 நாட்களைக் கடந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உயிரைக் காப்பாற்றக் கோரியும் வரும்...
“நீட் முறைகேட்டுக்கு எதிராக வெடித்தது மாணவர் புரட்சி: மத்திய அமைச்சருக்கு எதிராக ராஜஸ்தான் ஸ்தம்பித்தது!
தேசிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்கள் மற்றும்...
விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் பாய்ந்து வரலாற்று சாதனை: இஸ்ரோ தலைவர் மற்றும் ஸ்கைரூட் நிறுவனர்கள் கூட்டாகப் பேட்டி!
இந்திய விண்வெளித்துறையில் புதிய மைல்கல்லாக, தனியார் பங்களிப்போடு உருவான ‘விக்ரம்-1’ ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன், இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் குமார் கோயங்கா மற்றும் ஸ்கைரூட் நிறுவனர்கள்...
டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு: ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைவர் அபிஜீத் தீப்கே மீது கருப்பு மை வீச்சு!
நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிப் போராட்டம். மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் அதிரடித் தாக்குதல்!மத்திய கல்வி அமைச்சகத்தின் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி...
டெல்லியில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கல்வியாளர் சோனம் வான்சுக் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டாா்!
லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் சிறப்பு அந்தஸ்து மற்றும் தன்னாட்சி உரிமைகளை வழங்க வலியுறுத்தி, நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல கல்வியாளரும் லடாக் சமூக ஆர்வலருமான சோனம் வான்சுக்கை, டெல்லி...
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.135 கோடியில் தெற்கு ரயில்வேயின் 9 ஸ்டேஷன்கள் செம்ம அப்டேட்.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
இந்திய ரயில்வேயின் உட்கட்டமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அம்ரித் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் ₹135 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களைப் பிரதமர் நரேந்திர மோடி...
ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு: 12 பேருக்கு தொற்று, 4 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பிற்கான காரணம்:
உயிரிழந்த 4 பேரும் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம்,...
இந்தியாவிற்கு ‘டி-90 எம்எஸ்’ அதிநவீன போர் டாங்கிகள்: தொழில்நுட்பத்தைப் பகிர முன்வந்தது ரஷ்யா!
'மேக் இன் இந்தியா' திட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் ரஷ்யாவின் 'ரோசோபோர்ன் எக்ஸ்போர்ட்' நிறுவனம் அதிரடி அறிவிப்பு!உலகின் அதிநவீன போர் டாங்கிகளில் ஒன்றான 'டி-90 எம்எஸ்' (T-90MS) ரக டாங்கிகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முழுமையான தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக...
மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், திறந்திருந்த ரயில்வே கேட் வழியாக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது புறநகர் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.காலை...
━ popular
கட்டுரை
திமுக – பாஜக நெருக்கம்? டெல்லி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பத்திரிகையாளர் பிரியன் பிரத்யேகப் பேட்டி!
N K Moorthi - 0
தற்போதைய தமிழக மற்றும் தேசிய அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே ஒரு மறைமுகமான இணக்கம் அல்லது நெருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில்...
