இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
இனி இலவசம் இல்லையா? UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டம்?
இந்திய மக்களின் அன்றாட வாழ்வியலோடு இரண்டறக் கலந்துவிட்ட யு.பி.ஐ. (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்கு இனி வணிகர் கட்டணம் (Merchant Discount Rate - MDR) வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான புதிய விதிகளை இந்திய...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் அதிநவீன ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.ரூ. 26,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்:
அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு...
“கட்சியை விட்டு போக நினைப்பவர்கள் ஜூலை 21-க்குள் விலகி விடுங்கள்!” – மம்தா பானர்ஜி அதிரடி எச்சரிக்கை!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், வரவிருக்கும் ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே தாராளமாகக் கிளம்பிவிடலாம் என்று கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.மத்திய அமைப்புகளுக்குப் பயந்து துரோகம் செய்ய...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: அரியானாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17) கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இன்று அரசுமுறை...
“என்னை அடக்க நினைத்தால் கொல்லத்தான் வேண்டும்!” – பாஜகவிற்கு எதிராக மம்தா பானர்ஜி ஆவேசம்!
மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை இந்திய அரசியலில் இருந்தே அகற்றுவதுதான் தனது ஒரே இலக்கு என்று மேற்குவங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அதிரடியாக...
”அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கிற்கு சாட்டையடி” – சிபிஐ(எம்) சாடல்
"அந்நியர்கள் என்ற பெயரில் ஒடுக்குமுறை; கௌஹாத்தி நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!""மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை முன்வைத்து, அப்பாவி...
எம்.பி.க்களுக்கு பறந்த உத்தரவு! நாடாளுமன்றத்திற்குள் ஸ்மார்ட் வாட்ச், பேனா கேமராவுக்கு தடை!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) அவைக்குள் வரும்போது ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட நவீன மின்னணு சாதனங்களை அணிந்து வரவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று மக்களவை செயலகம் (Lok Sabha Secretariat) கண்டிப்பான அறிவுறுத்தலை...
நீட் முறைகேடு: டெல்லியில் சோனம் வான்சுக் தீவிர உண்ணாவிரதம் – உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வான்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரத...
9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!” – உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை
9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைப் புதியதாக அறிமுகப்படுத்துவது, பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்குத் தேவையான...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட், மேகதாது விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு மற்றும் மத்திய அரசு...
━ popular
கட்டுரை
நீட் தேர்வு ரத்து மட்டுமே மாணவர் சமுதத்திற்குக் விடிவுகாலம் – நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா!
N K Moorthi - 0
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, நீட் தேர்வு விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
