இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மக்கள் தலைவராக விளங்கிய அஜித் பவார், சமூகத்தின் அடிமட்டம் வரை மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்....

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்!!

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது.மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக்...

278 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா விழாவில் “சனாதன தர்மம் காப்போம்” – மல்லிகார்ஜுனா கார்கே

கேரளாவில் 278 ஆண்டுகளுக்குப் பிறகு மகாமகம் கும்பமேளா நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, இந்திய தேசிய காங்கிரஸின் (INC) தலைவராக உள்ள மல்லிகார்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கேரளாவில் மலப்புரம் மாவட்டம் திருநாவாயாவில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான விழா...

கோவில் கற்பககிர அனுமதி குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் வேலை அல்ல – உச்சநீதிமன்றம் அதிரடி…

புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் கருவறைக்குள் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க கோரிய மனுவை  தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.உலகப் புகழ்பெற்ற உஜ்ஜைன் மஹாகாளேஸ்வர் கோவில் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள கற்பககிரகத்தில் வழிபட சினிமா நட்சத்திரங்கள், அரசியல்...

​“உலக அமைதியை நிலைநாட்டுவதில் ஐநா-வுக்குத் திறமையில்லை” – பாதுகாப்பு சபையில் இந்தியா காட்டம்!

​நியூயார்க்: "சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபையை (UN) உலக மக்கள் இனி கருதவில்லை," என்று ஐநா-வுக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.​ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC)...

சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷூ சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கி கௌரவம்.இந்தியாவின் 77-வது குடியரசு தின வழா இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் கடமைப் பாதையில் 21 குண்டுகள்...

தெலுங்கானாவில் கொடூரம்… மேலும் 300 நாய்கள் கொலை!!

தெலுங்கானாவில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக 9 போ் மீது...

குருவாயூர் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி தங்கம் இருப்பதாக தகவல்…

கேரள மாநிலத்தில் குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள 1,39,895 சவரன் தங்கம் உள்ளதாக பாலக்காட்டைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் என்பவா் தகவல் பெற்றுள்ளாா். இன்றைய...

தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளது – பிரதமர்

தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.இதுகுறித்து , பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ள விருக்கிறேன். தேசிய...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: தாய் மண்ணின் மைந்தர்கள் 10 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜனவரி 22, 2026) நடந்த இந்தத் துயரமான விபத்தில் 10 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தோடா (Doda) மாவட்டத்தில் உள்ள கன்னி டாப் (Khanni Top) பகுதியில், ராணுவ வீரர்கள்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...