News365

Exclusive Content

நீட் எதிர்ப்புப் பேரணி மற்றும் திராவிடர் கழக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு: நாளை பதிலளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருநெல்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெறவிருந்த மாநாட்டிற்கு...

விசிக மாநாடு: ரவிக்குமார் எம்பி, ஆளூர் ஷானவாஸ் புறக்கணிப்பு – திமுகவிற்கு தாவத் திட்டம் – செந்தில்வேல் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில்...

மாநகரப் பேருந்து நடத்துனர்கள் ஒப்பந்த நியமனம்: உ.பி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்த தவெக அரசுக்குக் கடும் கண்டனம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளுக்குக் குத்தகை அடிப்படையில் நடத்துனர்களை நியமிக்கும்...

“இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிற்கு பெரும் நெருக்கடி: மெட்டா மீது 29 அமெரிக்க மாநிலங்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடக்கம்!”

மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்,...

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் முறையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆராய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்போதைய முறையை ரத்து செய்யக் கோரி தாக்கல்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...