News365

Exclusive Content

தவெக நிலைப்பாடு பிடிக்காமல் கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டி! முதலமைச்சரின் லண்டன் பயணம் சந்தேகத்திற்குரியது” – கே.டி. ராஜேந்திர பாலாஜி சாடல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை நிலைப்பாடுகள் பிடிக்காத காரணத்தினாலேயே வரவிருக்கும்...

தமிழ்நாட்டின் நிலை எங்கே செல்கிறது? “இதுதான் தவெக சொன்ன மாற்றமா?” – கனிமொழி எம்.பி. கடும் கேள்வி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான...

அஜித் – விஜய் சர்ப்ரைஸ் கொலாப்: சோஷியல் மீடியாவை அதிரவைத்த லண்டன் கார் பந்தய வீடியோ!

நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அஜித்...

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்! ஆயுதக் குழுக்களின் தாக்குதலில் 4 பேர் பலி – பொதுமக்கள் கடும் பீதி

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமெங்லாங்...

சைவ விருந்தால் வந்த வினை! மோடி அளித்த விருந்தை புறக்கணித்தாரா சீன அதிபர் ஜின்பிங்? பிரிக்ஸ் மாநாட்டில் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத்...

சசிகுமாருடன் மீண்டும் இணையும் சமுத்திரக்கனி! ‘ஸ்கூல் பஸ்’ படத்தில் சுதீப், மிஷ்கின் – பிரம்மாண்ட அறிவிப்பு!

சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நட்பிலும்,...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...