News Desk
Exclusive Content
மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது
அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி...
தவெக ஆன்லைன் பிரச்சார விவகாரம் – தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு
தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் வெளியான ஆன்லைன் பிரச்சாரத்தின் மீது நடவடிக்கை...
சென்னை – 198 பதற்ற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் பாதுகாப்புத் திட்டம் குறித்து ஆலோசனை – பிரிட்டன் தகவல்
முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில்,...
6 மணிக்கு மேல் பைக்கில் செல்ல தடை – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு…
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதுகாப்பான வாக்குப்பதிவை உறுதி செய்யவும்...
கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை காரும் தனியாா் சொகுசு...
“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”
பொள்ளாச்சி மா. உமாபதி
மாநிலச் செயலாளர்,
திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!" "திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!" "நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்" என்பன போன்ற குரல்கள்...
காதல் மனைவி வாழ மறுப்பு…மனைவியின் கண்முன்னே கணவன் எடுத்த விபரீத முடிவு
ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே மேம்பாலம் மீதிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கணவன்.சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர்கள் ரூபி,...
கடலூரில் மது குடிக்க தாத்தா பாட்டியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த பேரன் – மறுத்தால் விபரீதம்
மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா - பாட்டியின் மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரன். தாத்தா உயிரிழந்ததை அடுத்து பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (70)...
கஸ்டம்ஸ் ஆபிசர் எனக்கூறி நூதன முறையில் லட்சகணக்கில் அபேஸ் செய்த கும்பல்…!
ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கப்படும் என்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியில் முதலீடு செய்த 300 பெண்களிடம் நூதன மோசடி...! கஸ்டம்ஸ்...
பிணத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை
புழல் அருகே பால் நிறுவன மேலாளர் பணம் கையாடல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதை பாஜகவின் முன்னால் தலைவர் அண்ணாமலை அவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக தனது வலைதள பக்கத்தில்...
வைக்கம் 100
அருள்மொழிஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான். அப்போது அவர் காங்கிரசு கட்சியிலதான் இருந்தார். அந்தப் போராட்டத்தை காந்திதான் அறிவித்தார். இன்னும்...
