Tag: சிங்கப்பெருமாள் கோவில்

ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…. சிங்கப்பெருமாள் கோவிலில் சோகம்!

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆன்லைன் செயலி மூலம் பெற்ற கடனை செலுத்த முடியாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வசித்து வந்தவர்...