Tag: ஜாமா மசூதி
சம்பல் மாவட்டம் சென்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தய உ.பி. காவல்துறை… காசிப்பூர் எல்லையில் பதற்றம்!
வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள முகாலாயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜாமா...