Tag: தீவிர கண்காணிப்பு
தெலுங்கானாவில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.வாக்காளர்...
