Tag: பாரத் முன்னணி

“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!

சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல் விடுத்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, மாடு, ஆடு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில்...