Tag: போலி மந்திரவாதிகள்

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய போலி மந்திரவாதிகள் கைது!

தென்காசி நகரின் மையப் பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி, சிறப்புப் பூஜைகள் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த போலி மந்திரவாதிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.புதையல்...