Tag: 2 தொழிலாளர்கள் பலி!
தஞ்சையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி!
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வசித்து வருபவர் பைசல்....