APC NEWS EDITOR

Exclusive Content

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

அண்ணாமலையை மாற்றினால்..? பாஜகவுக்கு மருது அழகுராஜ் எச்சரிக்கை..!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்க வேண்டும் என்றால், அண்ணாமலையை மாற்றவேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது, சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால்...

பும்ரா எதிரணிகளுக்கு ‘கொடுங்கனவு’: ஆஸ்திரேலிய பயிற்சியாளர் புகழாரம்

ஜஸ்பிரித் பும்ரா இப்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தனது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அழிவை ஏற்படுத்தினார். பும்ரா இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தத் தொடரில் அதிக...

43 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக குவைத்தில் இந்தியப் பிரதமர்..! மோடியின் 2 நாள் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் செல்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத் செல்வது இதுவே முதல்முறை. பிரதமர் மோடியின் இந்த வருகையும் சிறப்பு வாய்ந்தது.பிரதமர்...

கென்ய இளைஞரை ஹீரோவாக்கிய அதானி குழுமம்… வைச்சான் பாரு ஆப்பு..!

கென்யாவின் மிகப்பெரிய விமான நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சை அதிகரித்து வருகிறது. இந்த விமான நிலையத்தின் செயல்பாடுகள், நிர்வாகத்தை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், தற்போது போராட்டங்கள் அதிகரித்து...

ரஜினிக்காக 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீதேவி… மயிலு மாமியின் சொல்லாமலே காதல்..!

மயிலு ஸ்ரீதேவியை மறக்க முடியுமா? ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து கோடம்பாக்கத்தில் கோலோச்சி, ஹிந்தி சினிமாவில் ஆளுமை செலுத்தியவர். இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும், இன்றைய தலைமுறை ரசிகர்களும் அவரது படங்களை விரும்பின் பார்க்கிறார்கள். ஸ்ரீதேவி தமிழ்,...

நாடாளுமன்ற கலவரம்: எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸார்… ராகுல் காந்திக்கு சிக்கல்

வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி- எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கைகலப்பில் காயமடைந்த இரண்டு பாரதிய ஜனதா எம்.பி.க்கள்...