APC NEWS EDITOR

Exclusive Content

தமிழ்நாட்டை விபூதியடிக்க முடியாது! நிதீஷுக்கு நேரடி ஆப்பு! அம்பலப்பட்ட சதி!

பீகார், தமிழக தேர்தலுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும்,...

ராகுல் – தேஜஸ்வி வகுத்த வியூகம்! அடிபணிந்த மோடி கூடாரம்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக - நிதிஷ்குமார் கூட்டணி பின்னடைவை சந்திக்கும்...

இனி ஆல் பாஸ் கிடையாது! அறிவிப்பு வெளியிட்ட மோடி! ஆவேசமான அன்பில் மகேஸ்!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5 மற்றும் 8ஆம் வகுப்பில் தேர்வு நடத்தி,  குழந்தைகளை...

அதிமுக கூட்டணிக்கு செல்லும் விஜய்? உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி!

நடிகர் விஜய் திமுகவை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வேன் என்று கூறுவது...

சீமானின் மேல்முறையீடு மனு தள்ளி வைப்பு – உச்சநீதிமன்றம்

சீமானின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் உத்தரவிட்டு,...

அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் ‘சூர்யா 45’ ரிலீஸ்….. என்ன காரணம்?

சூர்யா 45 படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் என புதிய...

பிரசவ அறையில் Vlog..? வசமாக சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..!

மனைவிக்கு தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி குழந்தை பிறந்தது. அறுவை அரங்கில் இருந்த போது...

‘கொடூரர்களின் அடுத்த டார்கெட் ராகுல் காந்திதான்…’சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

கேங்கஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி மற்றும் அசாதுதீன் ஒவைசி என்று ஒடியா நடிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது பெரும் பரபாப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடியா மொழி திரைப்பட நடிகர்...

டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு: கதற வைக்கும் ‘காலிஸ்தான், ஜஸ்டிஸ் லீக் இந்தியா..?

டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி வளாகம் அருகே நேற்று காலை வெடிகுண்டு வெடித்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில்...

சிதையும் சீனாவின் பொருளாதாரம்… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும் அங்கு தொழில் தொடங்குவதும் பாதுகாப்பானது. குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். உற்பத்திச்...

ஜம்முவில் விபத்து உயிரிழந்தோர் 15 ஆக அதிகரிப்பு – குடியரசு தலைவர் இரங்கல்.

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த மக்கள் தனி பேருந்து மூலமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷிவ் கோரி கோவிலுக்கு சென்றுள்ளனர்.அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா எனும்...