APC NEWS EDITOR
Exclusive Content
₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது...
திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து...
பிரசவ அறையில் Vlog..? வசமாக சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..!
மனைவிக்கு தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி குழந்தை பிறந்தது. அறுவை அரங்கில் இருந்த போது...
‘கொடூரர்களின் அடுத்த டார்கெட் ராகுல் காந்திதான்…’சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!
கேங்கஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி மற்றும் அசாதுதீன் ஒவைசி என்று ஒடியா நடிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது பெரும் பரபாப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடியா மொழி திரைப்பட நடிகர்...
டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு: கதற வைக்கும் ‘காலிஸ்தான், ஜஸ்டிஸ் லீக் இந்தியா..?
டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி வளாகம் அருகே நேற்று காலை வெடிகுண்டு வெடித்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில்...
சிதையும் சீனாவின் பொருளாதாரம்… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும் அங்கு தொழில் தொடங்குவதும் பாதுகாப்பானது. குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். உற்பத்திச்...
ஜம்முவில் விபத்து உயிரிழந்தோர் 15 ஆக அதிகரிப்பு – குடியரசு தலைவர் இரங்கல்.
உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த மக்கள் தனி பேருந்து மூலமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷிவ் கோரி கோவிலுக்கு சென்றுள்ளனர்.அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா எனும்...
