APC NEWS EDITOR

Exclusive Content

பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும்...

நாத்திகவாதியையும், ஆத்திகவாதியாக மாற்றும் தமிழ் கடவுள்… குடமுழுக்கு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் புகழுரை…

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய...

காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்

கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே...

மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!

ஈரோட்டில், மனைவி பிரிந்து சென்றதால், மது போதையில் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி...

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி...

ஜவுளிக்கடையில் பயோமெட்ரிக் பதிவுகளை அழித்துவிட்டு நூதன மோசடி!

இராயபுரம் பகுதியில் ஜவுளிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசாா் கைது...

பிரசவ அறையில் Vlog..? வசமாக சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..!

மனைவிக்கு தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி குழந்தை பிறந்தது. அறுவை அரங்கில் இருந்த போது...

‘கொடூரர்களின் அடுத்த டார்கெட் ராகுல் காந்திதான்…’சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

கேங்கஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி மற்றும் அசாதுதீன் ஒவைசி என்று ஒடியா நடிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது பெரும் பரபாப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடியா மொழி திரைப்பட நடிகர்...

டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு: கதற வைக்கும் ‘காலிஸ்தான், ஜஸ்டிஸ் லீக் இந்தியா..?

டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி வளாகம் அருகே நேற்று காலை வெடிகுண்டு வெடித்தது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில்...

சிதையும் சீனாவின் பொருளாதாரம்… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும் அங்கு தொழில் தொடங்குவதும் பாதுகாப்பானது. குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். உற்பத்திச்...

ஜம்முவில் விபத்து உயிரிழந்தோர் 15 ஆக அதிகரிப்பு – குடியரசு தலைவர் இரங்கல்.

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த மக்கள் தனி பேருந்து மூலமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷிவ் கோரி கோவிலுக்கு சென்றுள்ளனர்.அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா எனும்...