APC NEWS EDITOR

Exclusive Content

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத...

‘மகுடம்’ பட பஞ்சாயத்து…. இயக்குனர் யார்?…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்!

மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.விஷாலின் 35...

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட ஹீரோவின் அடுத்த படம் …. ஷூட்டிங் எப்போது?

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட ஹீரோவின் அடுத்த படம்...

ரசிகர்களே தயாரா…. ‘பராசக்தி’ பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும்...

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம்…. முக்கிய அப்டேட்டுடன் வெளியான ஸ்பெஷல் வீடியோ!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.நடிகர்...

அதனால்தான் இந்த படத்திற்கு என் மகன் பெயரை வைத்தேன்…. ‘ஆர்யன்’ குறித்து விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டியில் 'ஆர்யன்' படம் குறித்து...

‘இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகா..?’விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் புஸ்ஸி ஆனந்த் வீடியோ

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக். 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,...

இந்த ஆட்டம் புதுசா இருக்கே… அடித்து ஜெயிக்காமல் படுத்தே சாதித்த கிரிக்கெட் வீரர்

டெல்லி - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி டிராவில் முடிந்தது. நவ்தீப் சைனி 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். கடைசி நாளில் தமிழகத்தின் வெற்றிக்கு...

‘தலைமறைவாய் இருந்தே இவ்வளவு வேலை பார்க்கிறாரா..?’ நித்தியானந்தாவால் கடுப்பான நீதிபதி

நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.நித்யானந்தாவின் பெண் சீடரான கர்நாடகாவைச் சேர்ந்த சுரேகா, நித்தியானந்தாவுக்கு சட்ட ஆலோசகராகவும் உள்ளார்....

ரூ. 411 கோடி நிலத்தை அபகரித்த அமைச்சரின் மகன்கள்… ஆதாரம் காட்டிய அறப்போர் இயக்கம்

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது.தாவி, தாவி அமைச்சர்...

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம் தொடர்பாக சீனா ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இரு...

‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்

கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின், கோயில்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து சமூக வலைதளங்களில்...