APC NEWS EDITOR
Exclusive Content
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிர ஆய்வுக் கூட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில்,...
சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?
சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை...
தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியை விட்டு குஜராத்துக்கு மாற்றம்! “ஏன் குஜராத்?” – இயக்குநர் ராகுல் தோலாக்கியா கேள்வி
இந்திய சினிமாவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது...
குஜராத்தில் புதிய திட்டங்களுக்கு தொடக்கம்! நவசாரியில் ‘நமோ கமலம்’ அலுவலகம் திறந்த பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் நவசாரி நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் நரேந்திர...
சவுதி அரேபியாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கோரத் தாக்குதல்: எரிசக்தி நிலையங்கள் சேதம்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்கள்...
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்: இந்து குழு வருகையின்போது பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!
பிரான்ஸ் நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் (Eiffel...
‘இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகா..?’விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் புஸ்ஸி ஆனந்த் வீடியோ
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக். 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,...
இந்த ஆட்டம் புதுசா இருக்கே… அடித்து ஜெயிக்காமல் படுத்தே சாதித்த கிரிக்கெட் வீரர்
டெல்லி - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி டிராவில் முடிந்தது. நவ்தீப் சைனி 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். கடைசி நாளில் தமிழகத்தின் வெற்றிக்கு...
‘தலைமறைவாய் இருந்தே இவ்வளவு வேலை பார்க்கிறாரா..?’ நித்தியானந்தாவால் கடுப்பான நீதிபதி
நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.நித்யானந்தாவின் பெண் சீடரான கர்நாடகாவைச் சேர்ந்த சுரேகா, நித்தியானந்தாவுக்கு சட்ட ஆலோசகராகவும் உள்ளார்....
ரூ. 411 கோடி நிலத்தை அபகரித்த அமைச்சரின் மகன்கள்… ஆதாரம் காட்டிய அறப்போர் இயக்கம்
தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது.தாவி, தாவி அமைச்சர்...
பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம் தொடர்பாக சீனா ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இரு...
‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்
கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின், கோயில்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து சமூக வலைதளங்களில்...
