APC NEWS EDITOR

Exclusive Content

திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட...

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவதில் தாமதம் – பாதுகாப்பு விதிமுறைகளே முக்கிய காரணம்

இந்தியாவில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை தொடங்குவதில்...

டீசல், சுங்கக் கட்டண உயர்வு எதிரொலி – ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு

நாமக்கல்லில் நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில், டீசல்...

அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையவுள்ளாரா ரஜினியின் மருமகன் விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள 'வி தி லீடர்ஸ்' மக்கள்...

அல்லிநகரத்திலிருந்து இந்திய திரையுலகின் உச்சிவரை – பாரதிராஜாவின் பயணம்…

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, திரைப்படக் கனவுகளோடு சென்னைக்கு...

‘இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகா..?’விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் புஸ்ஸி ஆனந்த் வீடியோ

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக். 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,...

இந்த ஆட்டம் புதுசா இருக்கே… அடித்து ஜெயிக்காமல் படுத்தே சாதித்த கிரிக்கெட் வீரர்

டெல்லி - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி டிராவில் முடிந்தது. நவ்தீப் சைனி 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். கடைசி நாளில் தமிழகத்தின் வெற்றிக்கு...

‘தலைமறைவாய் இருந்தே இவ்வளவு வேலை பார்க்கிறாரா..?’ நித்தியானந்தாவால் கடுப்பான நீதிபதி

நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.நித்யானந்தாவின் பெண் சீடரான கர்நாடகாவைச் சேர்ந்த சுரேகா, நித்தியானந்தாவுக்கு சட்ட ஆலோசகராகவும் உள்ளார்....

ரூ. 411 கோடி நிலத்தை அபகரித்த அமைச்சரின் மகன்கள்… ஆதாரம் காட்டிய அறப்போர் இயக்கம்

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது.தாவி, தாவி அமைச்சர்...

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம் தொடர்பாக சீனா ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இரு...

‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்

கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின், கோயில்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து சமூக வலைதளங்களில்...