APC NEWS EDITOR

Exclusive Content

சீமானுக்கு வந்த ஸ்க்ரிப்ட்! மோடியை புகழ்ந்த மாடு மாநாடு! சாதியை குறிவைத்து சதிவேலை!

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, விஜய் போன்றவர்களுக்கு அடுத்த இடத்தில் தான்...

நாள்தோறும் அச்சத்துடனே செல்லும் வாகன ஓட்டிகள்!

ஓசூர் பாகலூர் சாலையில் நாள்தோறும் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள்...

செந்தில்பாலாஜி கறி விருந்து! கொங்கில் எடப்பாடி வாஷ்அவுட்! ஜீவசகாப்தன் ஸ்பெஷல் ரிப்போர்ட்!

கரூரில் செந்தில் பாலாஜி பிரமாண்டமான முறையில் நடத்திய திமுக பூத் கமிட்டி...

இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்பு – டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்…

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை...

பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்

பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு...

பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும்...

‘இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகா..?’விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றும் புஸ்ஸி ஆனந்த் வீடியோ

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக். 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,...

இந்த ஆட்டம் புதுசா இருக்கே… அடித்து ஜெயிக்காமல் படுத்தே சாதித்த கிரிக்கெட் வீரர்

டெல்லி - தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை போட்டி டிராவில் முடிந்தது. நவ்தீப் சைனி 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். கடைசி நாளில் தமிழகத்தின் வெற்றிக்கு...

‘தலைமறைவாய் இருந்தே இவ்வளவு வேலை பார்க்கிறாரா..?’ நித்தியானந்தாவால் கடுப்பான நீதிபதி

நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.நித்யானந்தாவின் பெண் சீடரான கர்நாடகாவைச் சேர்ந்த சுரேகா, நித்தியானந்தாவுக்கு சட்ட ஆலோசகராகவும் உள்ளார்....

ரூ. 411 கோடி நிலத்தை அபகரித்த அமைச்சரின் மகன்கள்… ஆதாரம் காட்டிய அறப்போர் இயக்கம்

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம், ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளது.தாவி, தாவி அமைச்சர்...

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம் தொடர்பாக சீனா ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இரு...

‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்

கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின், கோயில்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து சமூக வலைதளங்களில்...