News365
Exclusive Content
தேநீர் விருந்தில் கூட்டணி கணக்கா? கலைஞரின் ‘மாஸ்’ ரூட்டை கையில் எடுக்கிறாரா முதல்வர்? கோடீஸ்வரன் அதிரடி!
தேநீர் விருந்தும் அரசியல் கணக்குகளும்: 100 நாள் ஆட்சியின் நிதர்சனம்!தமிழக அரசியலில்...
60 நாள் கெடு இனி செல்லாது: அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டது – ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU)...
“OPS-க்கு ஒரு வேண்டுகோள்”: ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ் – பேரவையில் கே.என். நேரு தக்க பதிலடி!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவையின் கண்ணியம் மற்றும் மரபுகள் குறித்து ஆளும்கட்சி...
நாய் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை: தெலங்கானாவில் விபரீதம்!
தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் (23)...
உடல் எடை குறைப்பு மருந்து பயன்படுத்துவோருக்காக புதிய தயாரிப்புகளை உருவாக்கும் நெஸ்லே நிறுவனம்!
'ஓசெம்பிக்' (Ozempic) மற்றும் 'வெகோவி' (Wegovy) போன்ற உடல் எடையைக் குறைக்கும்...
27 வயதில் பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் காலமானார்: தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்!
பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் (27) மும்பையில்...
முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...
கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...
திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!
போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…
சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...
ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!
ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
