News365
Exclusive Content
தமிழகத்துக்கு ₹10,021 கோடி ரயில்வே திட்டம்! தென் மாநிலங்களில் ரயில் பாதைகள் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் இந்தியாவின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ₹10,021 கோடி மதிப்பிலான...
RBI-ன் புதிய அதிரடி திட்டம்! ₹7 லட்சம் கோடி வரை சந்தையில் இருந்து பணத்தை உறிஞ்சுகிறதா?
இந்திய வங்கித் துறையில் அதிகரித்துள்ள பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய...
தமிழகத்தில் B.Ed மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! செப்.15 வரை இரண்டாம் கட்ட சேர்க்கை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக...
சென்னை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! 5 MEMU ரயில்கள் ரத்து – முழு பட்டியல் இதோ!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரயிலில் தினசரி பயணம் செய்யும் பயணிகளுக்கு...
OpenAI–Samsung கூட்டணி! அடுத்த தலைமுறை AI Chip தயாரிப்பில் புதிய திருப்பம் – Nvidia-க்கு போட்டியா?
AI உலகில் அடுத்த பெரிய போட்டிக்கான அடித்தளம் அமைக்கப்படுகிறதா என்ற கேள்வியை...
CTET 2026: விண்ணப்ப திருத்தத்திற்கு இன்றே கடைசி நாள்! தேர்வர்கள் உடனே கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான CTET September 2026 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால் பாதுகாப்பு கருதி 5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538...
வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!
வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த...
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....
புழல் மத்திய சிறையில் கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல்…!
புழல் மத்திய சிறைச்சாலை கூடுதல் சிறை கண்காணிப்பாளருக்கு கொலை மிரட்டல். புழல் மத்திய சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் .பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதா,ரெட்டில்ஸ் சேதுபதி, வெள்ளவேடு...
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் மீட்பு – உரிமையாளரிடம் ஆணையர் சங்கர் ஒப்படைப்பு…!
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் கடந்த 6 மாதத்தில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி, 507 செல்போன்களை மீட்டு பொருட்களை பறி கொடுத்தவர்களிடம் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.ஆவடி மாநகரில்...
ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் ‘தளபதி’ திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை மீண்டும் திரைக்கு வரும் 'தளபதி' திரைப்படம் !கோலிவுட்டில் நாளை மறுநாள் மிர்ச்சி சிவாவின் சூது கவ்வும்-2, சித்தார்த்தின் மிஸ் யூ, பரத் நடிப்பில்...
