News365

Exclusive Content

“டெல்டா விவசாயிகளுக்குப் பேரடி!” – கதிர் வரும் தருவாயில் அழியும் சம்பா பயிர்கள் குறித்துப் பேராசிரியர் ராமசந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தில் நிலவும் தீவிரமான தட்பவெப்பநிலை மாற்றங்கள், பருவமழைக் குறைபாடுகள் மற்றும் வரவிருக்கும்...

“தமிழகத்திற்கே இது பெரும் அவமானம்!” – வெளிநாட்டு மாணவர் விவகாரத்தில் அரசை விளாசிய பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்!

தமிழக அரசியல் களம், மாணவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் மலேசியாவில் மருத்துவ...

“திமுக செய்த மிகப்பெரிய வியூகத் தவறு இதுதான்!” மனம் திறந்த ரவீந்திரன் துரைசாமி!

தமிழக அரசியல் களம் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்துப் பிரபல அரசியல்...

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எப்போதும் அட்வான்டேஜ் இருக்கா?” – அரசியல் ரகசியங்களை உடைத்த தராசு ஷியாம்

தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

“தமிழகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவை இதுதான்!” – விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், பிரபல...

“இந்தியாவில் களமிறங்குகிறது முதல் டெங்கு தடுப்பூசி!” – ‘கிடெங்கா’ மருந்து வருகையால் நிம்மதிப் பெருமூச்சு விடும் மக்கள்!

இந்தியாவில் ஆண்டு முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பொதுச்...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

கர்நாடக மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கிய எஸ் எம் கிருஷ்ணா மறைவு. இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...