News365
Exclusive Content
குறுவை சாகுபடி தொகுப்பின் கீழ் 19 லட்சம் பேர் பயன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள்...
பெண்களின் சுயமரியாதைக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக – வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்
நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும்...
“இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம்...
விஜயை மிரட்டிய அமித்ஷா! காங்கிரசை கைவிடும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜயுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை மத்திய பாஜக அரசு விரும்பாது...
சின்னத்திரை நடிகை லீலா காலமானார்!!
இளம் நடிகை லீலா் உடல்நலக்குறைவு காரணமாக காலமானாா்.சின்னத்திரை நடிகையான ராஷ்மி லீலா...
விஜயை நம்பினால் சுடுகாடு நிச்சயம்! விரட்டி விரட்டி வெளுத்த அய்யநாதன்!
காங்கிரஸ் கட்சியில் உருவாகி வருகிற செங்கோட்டையன்தான் மாணிக்கம் தாகூர். அவர் செங்கோட்டையனை...
ஆளுநர் கான்வாயில் புகுந்த குடிபோதை இளைஞர்களால் பரப்பரப்பு!!
சுமார் 500 மீட்டர் தூரம் வரை ஆளுநர் வாகனத்தை குடிபோதையில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்களை போலீசாா் கைது செய்தனா்.நேற்று இரவு திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்...
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார் பிரதமர் மோடி….
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்குச் சென்றடைந்துள்ளார்.இந்தியா மற்றும் மலேசியா இடையே 1957ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன. ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் கிழக்கு நோக்கிய...
சென்னையில் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்…. சென்னை மாநகராட்சி தகவல்…
சென்னையில் ஜூன் மாத இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச...
விஜய் சம்பளத்தை டிக்ளேர் செய்ய தயாரா? – அமைச்சர் பன்னீர் செல்வம் சவால்
திமுக அமைச்சா் MRK பன்னீா் செல்வம், “முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே விஜய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளாா்” என விமா்சித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியபோது, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி...
தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணர் – முதல்வர் புகழாரம்
தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணா் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.மொழி ஞாயிறு தேவநேயப் பாவணா் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, "தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத்...
சிறுமி கருவை கட்டாயமாக சுமக்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்
பாதிக்கப்பட்ட சிறுமி கருவை கட்டாயமாக சுமக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது....
