News365

Exclusive Content

முதல்வர் எப்போது தேவையோ அப்போது செய்தியாளர்களை சந்திப்பார் – அமைச்சர் நிர்மல் குமார்

முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. இருப்பை காட்டிக் கொள்வதற்காக...

மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் – ஒரு மரபணுப் போராட்டம்

மனிதர்களின் மனம் என்பது எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும், ஒழுக்கத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே...

ரூ.634 கோடி லஞ்சப் புகார் –  முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு…

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக...

த.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை – வீரபாண்டியன் விளக்கம்

தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட்...

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டார் – திருமாவளவன் பாராட்டு

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டதாகவும் புதிதாக கட்சி தொடங்கவுள்ள...

சென்னை: காவல் நிலையத்திலேயே திருநங்கைகள் பயங்கர மோதல் – மூன்று பேர் கைது

சென்னையில் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் வெளியே இருதரப்பு திருநங்கைகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனா். இதனால் மூன்று பேரை போலீசார் கைது செய்தனா்.சென்னை புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா 43 திருநங்கையான...

கிருஷ்ணகிரி: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தை சேர்ந்த இருவர் பலி!!

கிருஷ்ணகிரி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கேரளத்தை சேர்ந்த இருவர் பலியாகினர்.கேரளாவின் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த வினீத் என்பவர் தனது குடும்பத்துடன் கர்நாடகாவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, கிருஷ்ணகிரி வழியாக ஊர்...

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு – பெரிய கருப்பன்

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு என பெரிய கருப்பன் கூறியுள்ளாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க...

எச்சரித்தும் கேட்காத எடப்பாடி பழனிச்சாமி… வேலையை காட்டிய மார்டின் குடும்பம்… கோதாவில் லீமா ரோஸ்

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிகார ஆட்டம் மற்றும் உட்கட்சிப் பூசல் தற்போது அதிமுகவில் அரங்கேறத் தொடங்கியுள்ளது.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை...

தேசிய இனத்தின் அடையாளத்தையும், இறையான்மையையும் பாதுகாப்பது முதல்வரின் கடமை – வன்னி அரசு

இந்திய தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 5 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்ட பாடல்...

தவெகவின் அமைச்சர் கீர்த்தனா, வெற்றி சான்றிதழை எடுத்து வராததால் உறுப்பினராக பதவியேற்கவில்லை

தவெக அரசில் நேற்று அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட கீர்த்தனா, எம்.எல்.ஏ ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை.தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றிக்...