News Desk

Exclusive Content

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க...

டெக் மகிந்திரா நிறுவனத்தில் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டெக் மகிந்திரா ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ...

”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள்...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

நீட் தேர்வு – அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது! – கி.வீரமணி கண்டனம்…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான நீட் தேர்வு...

விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால்  – ராகுல் காந்தியின் பயணம் ரத்து

ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாத காரணத்தினால் டெல்லி திரும்பியது.மராட்டிய மாநிலத்தில் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள சட்டபேரவை...

வாய்மொழியான கோரிக்கைகள் இனி ஏற்க முடியாது – தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா

முக்கிய வழக்குகளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி இனி நேரில் வாய்மொழியாக கோரிக்கை வைக்க கூடாது! - உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கண்ணா முடிவு!உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்...

தமிழக அரசு : சென்னையில் பலூன் திருவிழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்

சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு...

அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

நீதிமன்றத்தில் உள்ள அர்ச்சகர் நியமன வழக்கின் தீர்ப்பு நியாயத்தின் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும்...

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய உடற்கல்வி ஆசிரியர் – கைது

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கோவையில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் திருச்செந்தூர் அழைத்து வந்து விசாரணையை தொடங்கிய போலீசார். பள்ளி முதல்வர் செயலாளர் கைது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே...

ஒருதலை காதலால் விபரீதம் – கோபத்தில் பெண்னின் தந்தையை சுட்ட இளைஞர் கைது!

காதலித்த பெண்னை பிரித்து அமெரிக்காவிற்கு அனுப்பியதால் பெண்ணின் தந்தையை துப்பாக்கியால் சுட்ட காதலன். கண் பார்வை இழந்த தந்தை புகாரை அடுத்து இளைஞரை கைது செய்த போலீசார்.தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சரூர்நகர்,...