News Desk
Exclusive Content
உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!
வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...
ரூ. 10 கோடி + சிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ்: ஹார்திக் பாண்டியாவுக்காக மும்பை அணிக்கு சிஎஸ்கே அதிரடி ஆஃபர்?
வரவிருக்கும் ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ்...
“பதவியை விட தேசமே முக்கியம்”: தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து அமித் ஷா பாராட்டு!
மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகிய முடிவு, தனிப்பட்ட...
திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு: 20 மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தி; ஆவடி நாசருக்கு மாநில சிறுபான்மை அணி பொறுப்பு வழங்கத் திட்டம்?
திமுகவில் சரியாகச் செயல்படாத சுமார் 20 மாவட்டச் செயலாளர்களைப் பதவியில் இருந்து...
சென்னை முகப்பேரில் பயங்கரம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – அரிவாள் வெட்டில் ஒருவர் காயம்!
சென்னை முகப்பேர் இரண்டாவது பிளாக் பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பவரது...
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறதா? இதுவரை வெளிவந்த தகவல்கள்!
பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த...
அரசியல் பேசவேண்டாம் என்று சொன்னேன் – மீறி பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது
நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அரசியல் ஏதும் பேச வேண்டாம் என ஆதவ அர்ஜுனாவிற்கு கட்சியின் பொறுப்பாளர் என்ற முறையில் அறிவுறுத்தல் வழங்கினேன். கட்சியின் நன்மதிப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆதவ...
கோபியில் சிம்கார்டை கடித்து தின்ற கைதி
கோபியில் உள்ள மாவட்ட சிறையில் செல்போன், 2 பேட்டரிகள், கஞ்சா பறிமுதல். சிம்கார்டை கடித்து தின்ற விசாரணை கைதி.ஈரோடு வடக்கு காவல் நிலைய பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி மாவட்ட...
மாற்றுத்திறனாளி என செல்போன் திருடும் நபர் – சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல்
கும்மிடிப்பூண்டியில் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் காண்பித்து உதவுமாறு கூறி கடையில் இருந்து 2 செல்போன்களை லாவகமாக திருடிய நபரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல். காவல்துறை விசாரணை.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தனசேகர்...
திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை
திருவள்ளூர் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரகுபதி இவருக்கு லாவண்யா என்பவரிடம்...
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – உதகை மண்டல போக்குவரத்து கழகம்
நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர கூடாது என உதகை மண்டல...
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துங்கள்! – அன்புமணி இராமதாஸ்
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துங்கள்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக...
