raj

Exclusive Content

வெறும் சட்டசபை தீர்மானம் தான் தீர்வா? – தொகுதி மறுவரையறைக்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!

தமிழகச் சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம், தற்போது...

ஒரே ஒரு செய்தியால் டாடாவுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு! – திடீரென பதவியை துறந்த சந்திரசேகரன்.. ஷாக்கில் முதலீட்டாளர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனமான டாடா குழுமத்தில்...

பங்குச் சந்தையில் கடும் சரிவு: ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகளில் ஏற்பட்ட அதிரடி விற்பனையால் 600 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த சென்செக்ஸ்!

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று எதிர்பாராத திடீர் திருப்பமாகப் பெரும் சரிவு...

“மேசையை தட்டி என்ன பயன்?” – தொகுதி மறுவரையறைக்கு செக் வைக்குமா தமிழ்நாடு?.. பின்னணியில் நடப்பது என்ன?

தமிழகச் சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் வெறும்...

விஜய்யின் நூறு நாள் ஆட்சி: மக்களுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது! – அரசியல் விமர்சகர் ஐயநாதன் காரசாரம்!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உதயமாகிய தவெக தலைவர் விஜய்யின் புதிய...

மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியுள்ள மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தை ஒட்டிய...

கிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் உள்ள ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின..கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியைச் சேர்ந்த சுல்தான் ஷெரிப். இவர் வேப்பனஹள்ளி...

அவதூறு வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை...

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 442வது ஆண்டு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள்...

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் – சீமான்

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்...