raj
Exclusive Content
எடப்பாடி பழனிசாமி அழைப்பு, திமுக கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி – திருமாவளவன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பத்தை உண்டாக்குவதற்கான...
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் – அண்ணாமலை திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக முன்னாள்...
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம்… தைலாபுரம் வீட்டில் போலீசார் விசாரணை!
ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்து...
மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும்,...
திமுக கூட்டணி கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு… அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்!
திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி வீக்காக உள்ளார்...
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு: நடிகர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில்,...
மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு
பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியுள்ள மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்காளத்தை ஒட்டிய...
கிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் உள்ள ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின..கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியைச் சேர்ந்த சுல்தான் ஷெரிப். இவர் வேப்பனஹள்ளி...
அவதூறு வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை...
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 442வது ஆண்டு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள்...
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் – சீமான்
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்...