raj

Exclusive Content

துபாயில் கல்வி கட்டணம் பேரதிர்ச்சி: மகளின் பள்ளி கட்டணங்களை பகிர்ந்த தாயின் பதிவு இணையத்தில் வைரல்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கல்விக்காகச் செலவிடப்படும்...

பெண் எஸ்.ஐ. மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: திருவண்ணாமலையில் குட்கா கடத்தல் கும்பலைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி...

இந்தியர் என்று சொன்னால் போதுமா? அருணாச்சலப் பிரதேச மாணவியின் வைரல் வீடியோ ஏற்படுத்திய விவாதம்!

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் இனவெறி மற்றும் ஸ்டீரியோடைப்...

“இன்னைக்கு சாயங்காலம் அந்த லிஸ்ட்டை கொடுக்கிறேன்”: சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் – பா.ம.க எம்.எல்.ஏ காரசார விவாதம்

சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பான விவாதத்தின் போது அதிமுக...

இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 12.05.2024: தமிழகத்தில்...

மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா அணி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 59 லீக்...

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 59 லீக் போட்டிகள்...

நடப்பது மக்களாட்சியா? இல்லை பாசிச ஆட்சியா? – சீமான் அரசுக்கு கேள்வி

நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் நிறுவனரும்,...

ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அன்னையர் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!

ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் உறவுகள் வந்தாலும், தாய்...

12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சசிகலா வாழ்த்து!

12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில், தேர்ச்சி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,...