raj
Exclusive Content
2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...
அதிமுக – பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் முக்கிய ஆலோசனை?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும்...
பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து...
ஸ்டாலினின் 200+ மாஸ்டர் பிளான்: திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு – ஒரு மெகா ரிப்போர்ட்!
திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிலவரம் திமுக தலைமையிலான "மதச்சார்பற்ற முற்போக்குக்...
ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் மாஃபா. பாண்டியராஜன் மீண்டும் போட்டியிடுகிறாரா? அப்படியே போட்டியிட்டால்...
சி.வி.சண்முகத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சை: தர்மசங்கடத்தில் அதிமுக தலைமை!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள் பொதுமேடைகளில்...
நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
நெல்லை மாவட்ட மலை பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 15ஆவது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில்,கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர்...
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களின் கருத்தை கேட்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்
ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...
50கி இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கிய மேடைப்பேச்சாளர் ஆயிஷா
திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் கவிஞர் மற்றும் மேடைப்பேச்சாளர் ஆயிஷா இளவட்டக்கல்லை தூக்கி வெற்றி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறதுதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இளவட்டக்கல்லை தூக்கும் போட்டி...
அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா – அத்வானிக்கு அழைப்பு
பாஜக மூத்த தலைவர் அத்வானி அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி புகழ்பெற்ற ராமர் கோயிலில் மஹா...
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்திய அணி தற்போது தாயகம் திரும்பியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் மொத்த மூன்று...
