raj

Exclusive Content

“திமுக பண்றது முரண்பாட்டின் உச்சம்!” தராசு ஷயாம் ஓபன் டாக்.. தொகுதி மறுவரையறையில் வெடித்த பஞ்சாயத்து!

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் தற்போது தேசிய அரசியலில் பெரும்...

அமைச்சரவை மாற்றம் உறுதி? சவுக்கு சங்கர் சொன்ன அந்த ‘டாப் 3’ மேட்டர்கள்!

தவேக அமைச்சரவை செயல்பாடு குறித்து சவுக்கு சங்கர் காரசார விமர்சனம்: விரைவில்...

“காரணம் இதுதான்!” ஊடகங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்? சைலண்டாக விளக்கமளித்த செய்தித் தொடர்பு துறை!

சென்னையில் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' நிகழ்வில் ஊடகங்கள்...

விருதுநகர் பட்டாசு ஆலை சீல் விவகாரத்தில் தீர்வு; காவல் துறையில் பதவி உயர்வு முடக்கம்: சவுக்கு சங்கர் அதிரடி குற்றச்சாட்டு!

விருதுநகர் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்ட செய்தி மற்றும் தமிழக...

சட்டமன்றத்தில் ரவுடித்தனமா? நிதியமைச்சர் மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நாம்தமிழர் ஸ்ரீதர்!

"கிறிஸ்தவ அடையாளத்தை முன்னிறுத்தித் தவறுகளை மறைக்க முயற்சி": சீமானின் போராட்ட எச்சரிக்கைக்குத்...

100 ஆண்டுகள் ‘ஃப்ரீஸ்’ பண்ண முடியுமா? தொகுதி மறுவரையறை சிக்கலுக்கு நீதிபதி குரியன் ஜோசப் சொன்ன அதிரடி தீர்வு!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா? நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற ஒன்றிணைய வேண்டிய...

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் – சசிகலா வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6...

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

மழை வெளுக்க போகுது!…மீண்டும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய...

புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முத்தரசன்

தமிழ்நாடு அரசு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேற முதலமைச்சரும், அரசும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள...

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல்...

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைப்பொருட்களுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 20,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக...