raj

Exclusive Content

டெஸ்ட் கிரிக்கெட் களம்: காலியில் இலங்கைக்கு எதிராக இந்தியா பலமான பிடி – ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து வங்கதேசம் வரலாற்று வெற்றி!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் நேற்று பதிவான பரபரப்பான மற்றும் வரலாற்றுச்...

மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை 2026: சீனாவுக்கு எதிரான முதல் ஆட்டம் 2-2 என டிரா – நவ்நீத், தீபிகா அசத்தல்!

2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடரின் தொடக்க...

ஜார்க்கண்டில் கொதிக்கும் மாணவர் போராட்டம்: முதலமைச்சர் பதவி விலகக் கோரி உருவபொம்மை எரிப்பு – தீவிரமடையும் வேலைவாய்ப்பு கிளர்ச்சி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து...

தவெக அரசின் நிர்வாகம் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகள்: சவால்களும் விவாதங்களும்

தமிழக அரசியல் களத்தில் தற்போது புதிய விவாதப் பொருளாக மாறியுள்ள தவெகவின்...

தொகுதி மறுவரையறை விவகாரம்: அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகளுக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,...

வெறும் 38 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) சாதனை!

விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்...

சேலம் அருகே அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி அதிரடி கைது

சேலம் மாவட்டம் தாதகாபட்டியைச் அருகே அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்த சண்முகம். இவர் கொண்டலாம்பட்டி...

ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர்....

கள்ளச்சாராய சாவுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் – அன்புமணி

கள்ளச்சாராய சாவுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது – இபிஎஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் திரு. M....

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு...

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை...