Tag: அண்ணா பல்கலைக்கழக மாணவி

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய 12 நாட்கள் ஆனதாகவும், ஆனால் சென்னை மாணவி வழக்கில் புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, சில மணி...

மாணவி பாலியல் வன்கொடுமை: யார் அந்த சார்…? உடைத்து பேசும் தோழர் மருதையன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக திமுக மீது குற்றம்சாட்டுவதாக தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தோழர் மருதையன்...

அண்ணா பல்கலை. விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கள்ள ஆட்டம்…  ஆளுநரின் செயல் மட்டகரமானது… வழக்கறிஞர் சரவணன் விளாசல்!  

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக திமுக...

பாமக போராட்டத்திற்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை...

எப்.ஐ.ஆர்-ஐ லீக் செய்ததே பாஜகதான்… அதிமுகவை ஓரம்கட்ட சதி… வல்லம் பஷீர் பகீர் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டே மத்திய அரசு முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டுள்ளதாக, திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவி பாலியல் வழக்கு எப்.ஐ.ஆர். வெளியான...