Tag: அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம்

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை செம்மொழிப் பூங்காவில்  4-வது சென்னை மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.சென்னை செம்மொழிப் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4-வது சென்னை மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது....

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை… இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் மறுப்பு

சென்னை கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை என்று வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதானதற்காக...