Tag: ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு- கோவை பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் புனிதநீராடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு தினத்தில் கோவை நொய்யல் ஆறு செல்லும்...

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் சனிக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த...