Tag: உணவில் பல்லி
ஆவடி மாநகராட்சி: தூய்மைப் பணியாளர்கள் உணவில் பல்லி! தனியார் கேட்டரிங் உரிமையாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவைத் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார்...
