Tag: ஊராட்சியை
சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு
சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்....
ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...