Tag: ஊர்க்காவல் படை வீரர்
அலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை மீட்ட ஊர்க்காவல் படைவீரர்… கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த பாட்டி!
சென்னை காசிமேட்டில கடல் அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை, ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.சென்னை காசிமேடு என்.4 கடல் பகுதியில் தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை...
