Tag: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த

உடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

உடுமலை அருகே  ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடைபெற்ற...

அம்பத்தூர் : நூதன முறையில் திருடும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் சூப்பர் மார்கெட்டில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது. நூதன முறையில் திருடும் பெண்களின் சிசிடிவி காட்சிகள் வைரல்.சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பிரபல...