Tag: காவல்துறை உத்தரவு

“விசாரணைக்கு அழைப்போரைத் துன்புறுத்தக் கூடாது!” – காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவு!

விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு முறையான சம்மன் அனுப்புவது கட்டாயம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர்...