Tag: கிராமின் வங்கி
கடன் தவணையை அரசின் உதவி தொகையிலிருந்து கழித்த வங்கி… கேரள அரசு கண்டனம்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தவணைகளை, அரசு வழங்கிய உதவித் தொகையிலிருந்து வங்கி கழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430க்கும்...
