Tag: கீழணை
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் அனுப்பப்படும் என்பதால்...
அணைக்கரையில் முதலைப் பண்ணை அமைக்க கோரிக்கை
ஜெயங்கொண்டம் அருகே முதலைகளின் கூடாரமாக விளங்கி வரும் அணைக்கரையில் தினம் தினம் பொதுமக்களை கடித்து குதறும் முதலைகளால் அக்கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான கீழணையில் முதலைப்பண்ணை அமைக்க...
