Tag: கூவிடும்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – குன்றின் மேலிட்ட விளக்கும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையும்!
கல்யாணராமன்
தமிழில் கடித இலக்கியம் அதன் உச்சநிலைக்குச் சென்றது, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கடிதங்களால்தான் என்று அழுத்திச் சொல்ல முடியும். தந்தை பெரியார், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், சம்பத், கண்ணதாசன் போன்றோரின்...
