Tag: சிபிஎம்
தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள...
பிரதமரின் அறிவிப்பு வெறும் சமாளிப்பு நடவடிக்கை; கல்வி அமைச்சரை வைத்துக்கொண்டே நீதி பேசுவதா? – சு.வெங்கடேசன் எம்.பி. கடும் தாக்கு!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு, மாணவர்களின் கோரிக்கைகளை திசைதிருப்பும் ஒரு "ஏமாற்று வேலை" என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.இது...
காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!
ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.டெல்லி போராட்டம் &...
பழனி கோயில் சொத்து முறைகேடு, குதிரை பேரம், தவெக ஆதரவு: சிபிஎம் தலைவர் கனகராஜ் அதிரடி பேட்டி!
தமிழக அரசியல் சூழல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்கள் வழங்கிய பிரத்யேக நேர்காணலின் முக்கிய விபரங்கள் கட்டுரை வடிவில்...
எத்தனால் கலப்பு பெட்ரோலின் மறுபக்கம்! – மக்கள் தலையில் சுமையா? சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் வைக்கும் காரசாரமான விமர்சனங்கள்!
"மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள '20 விழுக்காடு எத்தனால் கலப்பு பெட்ரோல்' (E20 Petrol) திட்டம், நாட்டின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கோ அல்லது கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்து மக்களுக்குப் பலன் தருவதற்கோ...
மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்தக் கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார். தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வாழும் பூர்வகுடி...
