Tag: சிபிஎம்

மணல் கடத்தலை தடுத்த விஏஓ மீது பழிவாங்கும் செயல் – முதல்வருக்கு கடிதம் எழுதிய சிபிஎம்..

 புதுக்கோட்டை மாவட்டத்தி மணல் கடத்தலை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும்...