Tag: சிறுமிக்கு
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில் விருப்பமில்லா கருவை தொடர்வது ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுமையான நிமிடங்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.பாலியல் கொடுமைக்கு...
17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: விசாரனையில் அதிர்ச்சி…5 பேர் மீது வழக்கு
17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் மற்றும் கணவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்...
பாலியல் வன்கொடு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது...
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – மீன் வியாபாரி மீது பாய்ந்த போக்சோ
கொடுங்கையூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மீன் வியாபாரி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் மீனா 31 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு...
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளி கைது
திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் 29 என்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ்...
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி கைது
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு காவல்நிலையத்தில் விசாரணைமதுரையை சேர்ந்த எம்.எஸ்.ஷா. பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப்...
