Tag: திருக்குறள். 29 - kallamai
29 – கள்ளாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
281. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
கலைஞர் குறல் விளக்கம் - எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே...
