Tag: தென்மாநிலங்கள்

மக்கள்தொகை பெருக்கத்திற்குப் பரிசா? தென்மாநிலங்களின் கழுத்தை அறுக்கும் தொகுதி மறுசீரமைப்புச் சதி!

நாட்டின் அதிகாரப்பகிர்வைத் தீர்மானிக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள்தொகையைக் குடும்பக் கட்டுப்பாடு மூலம் கட்டுப்படுத்தியதற்காகத் தென்மாநிலங்களை ஒழிிகட்டத் துடிக்கும் மத்திய...

“குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியதற்குத் தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?” – தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு!

புது தில்லி: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்மாநிலங்கள், தொகுதி மறுவரையறை (Delimitation) என்ற பெயரில் தங்களுடைய அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்று மூத்த காங்கிரஸ்...

தொகுதி மறுவரையறை மசோதா: தென்மாநிலங்களுக்குப் பாதிப்பில்லை எனில் திமுக ஆதரவளிக்க பரிசீலிக்கலாம் – மூத்த பத்திரிகையாளர் சுரேஷ்குமார் கருத்து!

பாராளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாக்கள் தொடர்பாக, 'அக்னி நியூஸ் சர்வீஸ்' ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சுரேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். ஈ...

“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு

”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை மாற்றும் அபாயத்தை ஏற்றபடுத்தபோவதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்திருத்த மசோதா குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட்...