Tag: தொழிலாளி உயிரிழப்பு
கோட்டூர்புரத்தில் பரிதாபம்: தெருநாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு; அலட்சியத்தால் நேர்ந்த சோகம்!
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் முருகன் (45). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், நாய் கடித்ததில் ஏற்பட்ட காயத்தை அலட்சியப்படுத்தியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்வின்...
