Tag: நகைதிருட்டு

கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சி: நகைத் திருடனைப் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை! காவல்துறையின் அலட்சியத்தால் குடும்பத்துடன் தற்கொலை முடிவெடுத்த ஏழைப் பெண் கண்ணீர் கதறல்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, கையும் களவுமாக நகைத் திருடனைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும், ஓராண்டாக நகைகளை மீட்டுத் தராமல் அலைக்கழிப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர்...