Tag: நிறுத்திவிட்டு
நெஞ்சு வலிப்பதாகக் கூறி ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற லோகோ பைலட்: ஆவடியில் பயணிகள் முக்கால் மணி நேரம் தவிப்பு!
சென்னையிலிருந்து புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி, ரயிலை ஆவடி ரயில் நிலையத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
