Tag: பணப்பட்டுவாடா

எழும்பூர் தொகுதி – ”ரவுடிகளை வைத்து பணப்பட்டுவாடா” அதிமுகவினர் மீது திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

ஜனநாயக முறைப்படி திமுக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுகவினர் டெபாசிட்டை பெற ரவுடிகளை வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கொடுத்து குளறுபடி செய்வதாக ஆதாரத்துடன்  திமுக வேட்பாளர் தமிழன்...

பணப்பட்டுவாடா தடுப்பு: தேர்தல் அதிகாரி ஜவகர் விரிவான பேட்டி

பணப்பட்டுவாடாவைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள்  மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன என தலைமைத் தேர்தல் அதிகாரி பி. ஜவகர் தெரிவித்துள்ளார்.24 மணி நேர தீவிர கண்காணிப்பு​தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...