Tag: பார் கவுன்சில்
மாணவர்களின் ஒழுக்கத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான NALSAR மாணவர்களின் போராட்ட விவகாரத்தில், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு (BCI) எதிராக உச்ச நீதிமன்றம் மிக முக்கிய மற்றும் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது....
NALSAR மாணவர்கள் மீதான சுற்றறிக்கை: பார் கவுன்சிலுக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் கண்டனம்; உடனடியாக வாபஸ் பெறப்பட்டது
பிரபல சட்டப் பல்கலைக்கழகமான NALSAR (National Academy of Legal Studies and Research) மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எதிராகப் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI) வெளியிட்ட சுற்றறிக்கைக்கு உச்ச நீதிமன்றத்...
நாலசார் மாணவர்களின் வழக்கறிஞர் பதிவு தடை பார் கவுன்சிலின் அதிரடி உத்தரவு! கரப்பான் பூச்சிகளின் கடும் எதிர்ப்பால் உடனடியாக வாபசு!
நாலசார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026-ஆம் ஆண்டு பட்டதாரி மாணவர்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யப்பட மாட்டார்கள் என்று பார் கவுன்சில் ஆஃப் இந்தியா வியாழக்கிழமை எச்சரித்த நிலையில், சில மணி நேரங்களிலேயே அந்த உத்தரவை...
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்
நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தல்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர்...
