Tag: போலீஸ் வழக்கு
முன் அனுமதியின்றி திமுக ஆர்ப்பாட்டம்: ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உட்பட 1000 பேர் மீது வழக்கு!
முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக...
