Tag: விடுதலைப்புலிகள்
2031-ஐ நோக்கி ஒரு அஜெண்டா நகருது… எச்சரிக்கும் ஜெகத் கஸ்பர்!
2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஓரளவு திமுக - அதிமுக இடையிலான போட்டி என உறுதியாகிவிட்டதாகவும், அதனால் 2031 தேர்தலை நோக்கி ஒரு அஜெண்டா நகர்வதாகவும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தமிழ்...
சீமானை பின்னால் இருந்து இயக்கும் இந்துத்துவ சக்திகள்! புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!
இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும், இலங்கையில் காலூன்ற தமிழர்களை பயன்படுத்தும் திட்டத்திற்கும் சீமானை வைத்து திட்டமிட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் அமைப்பின் ஐ.நாவுக்கான முன்னாள் பிரதிநிதி சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிருஷ்ணா அம்பலவாணர்...
ஈழ விடுதலை அரசியலை தேர்தல் அரசியலாக மாற்றிய சீமான்… ஜெகத் காஸ்பர் விமர்சனம்!
சீமானை அரசியல் தலைவராக உருவாக்கியது உளவு அமைப்புகள் தான் என்றும், 15 ஆண்டுகளில் அவர் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தெரிவித்துள்ளார்.ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பிந்தைய காலகட்டத்தில்...
சீமானை கொண்டுவந்தது எதற்காக? வெகுண்டெழுந்த ஜெகத் காஸ்பர்!
ஒரு இனத்தினுடைய அழிவை தன்னுடைய சுய அரசியலுக்காக தொடங்கிய ஒரு இயக்கம்தான் நாம் தமிழர் என்ற கட்சி என்று தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத் காஸ்பர் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்களை பெயரை வைத்து...
விடுதலைப்புலிகள் அதிரடி உத்தரவு… சீமானுக்கு மரண அடி!
பெரியார் விவகாரத்தில் சீமான் ஒரு பொய்யர் என அம்பலப்பட்டு போய்விட்டார் என்றும், விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டதால் இனி அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள் என்றும் மனநல ஆற்றுப்படுத்துனர் வில்லவன்...
சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!
சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும்...