Tag: 10.5% உள்இடஒதுக்கீடு
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? விளக்குகிறார் கே. அசோக்வர்தன் ஷெட்டி ஐஏஎஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் குறிப்பிட்ட சாதியினரின் நிலையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்த திட்டங்களை வகுக்க முடியும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மாநில உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான...
10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?… பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோருவது அரசியல் ஸ்டண்ட் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய...