Tag: 7 பேரின் நிலை என்ன

பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன… 7 பேரின் நிலை என்ன?

திருவண்ணாமலையில் மலை மீது இருந்து பாறை உருண்டு விழுந்ததில் 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை...