Tag: ask the loan

கொடுத்த கடனை கேட்க வந்தவரிடம் நாயை ஏவிய பெண் !

கொடுத்த கடனை கேட்க சென்றவரை நாயை விட்டு கடிக்கவைத்த சம்பவம் நடந்திருப்பது நிதி நிறுவன ஊழியர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.கோவை வெள்ளலூர் பகுதி மகா கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர்....